செய்தித் துளிகள்
-
நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனுதாக்கல் இன்று தொடங்கியது
Tue, June 21, 2022 No Comments Read More...கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் இருந்தார...
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; கோவை மலைவாழ் பள்ளிகள் 100% தேர்ச்சி
நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கோவையில் உள்ள அட்டகட்டி, வெள்ளியங்காடு ஆகிய இரு மலைவாழ் பகுதிகளில் உள்ள பள்ளிகள், 100 சதவ...
-
கோவையில் தப்பியோடிய கைதியை துரத்தி பிடித்த போலீசார்
கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பியோடிய விசாரணைக் கைதியை, போலீஸ்காரர் துரத்திப்பிடித்தார். இதில் காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மயங்க...
-
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்-கோவை மாவட்டத்தில் 92.38சதவீதம் பேர் தேர்ச்சி
தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி 30-ந் தேதி முடிவடைந்தது. கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் பொள்ளாச்சி எஸ்.எஸ்.க...

-
கோவையில் 19 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து போக்குவரத்துத் துறை, பள்ளிக் கல்வித் துறை, காவல்துறை ஆகிய அரசுத் துறைகள் ...
-
மண்வளம் பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு-27 நாடுகளுக்கு பயணம் செய்த சத்குரு 21-ந் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார்
மண் வளப் பாதுகாப்பிற்காக 27 நாடுகளுக்கு சவாலான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குரு ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார். இ...
-
சிறுவாணியில் இருந்து கோவை மாநகராட்சிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க, சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை உயர்த்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன...
-
பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு
பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பால்வளத்துறை அமைச்சர்...

-
வரும், 27ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்' -- கோவை அரசு கலைக் கல்லுாரி
இளங்கலை படிப்புகளுக்கு வரும், 27ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்' என, கோவை அரசு கலைக் கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை அரசு கலைக...
-
கோவையில் நடந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கேரள வீரர்
கோவையில் நடந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கேரள வீரர் சாம்பியன். கோயம்புத்தூர் எம்.ஆர்.எப். மோகிரிப் சூப்பர் கிராசிங் சாம்பியன்ஷிப்- 2022 என்ற மோட்ட...

Subscribe to our Youtube Channel